காரைநகர் பலகாட்டைப் பிறப்பிடமாகவும், மண்டைதீவை வசிப்பிடமாகவும், சுவிஸ் பேர்ண் நகரை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி சிவலிங்கம் அவர்கள் 18-06-2012 திங்கட்கிழமை அன்று அகால மரணமானார்.
கணேசலிங்கம்(சுவிஸ்), ஸ்ரீகாந்தன், ஸ்ரீமகேஸ்வரலிங்கம்(இலங்கை), ஸ்ரீநடராசலிங்கம்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தேவமேனன்(டென்மார்க்), தேவசீலன்(சுவிஸ்), தேவபாலன்(கனடா), தேவகபிலன்(பிரித்தானியா), கிருஷ்ணவாணி, கிருஷ்ணப்பிரியா(இலங்கை), விமலாதேவி(சுவிஸ்), ஞானசுந்தரி(இலங்கை), சுந்தரி(இலங்கை), பாரதி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.