அன்னை மடியில் : 28 பெப்ரவரி 1975 — ஆண்டவன் அடியில் : 28 யூன் 2012
வானொலி அறிவித்தல்
ஏழாலை மத்தி கண்ணகை அம்மன் கோயிலடியை பிறப்பிடமாகவும், தற்போது பிரான்ஸ் வேர்சைலை ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினசிங்கம் இரத்தினகுமார் அவர்கள் 28-06-2012 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.