புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருநகரை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராசா பத்மாவதி அவர்கள் 09-07-2012 திங்கட்கிழமை அன்று இந்தியாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா, நாகம்மா தம்பதிகளின் நான்காவது மகளும், காலஞ்சென்றவர்களான சோதிராசா, தில்லையம்பலம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராசலட்சுமி, காலஞ்சென்ற இராசலிங்கம், கோமதி, நாகேஸ்வரி, சிவயோகநாதன், ஸ்ரீதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கலைச்செல்வன்(பிரான்ஸ்), கவிதா(இந்தியா), குமரன்(கனடா), பிரசாந்தி(பிரசா - இந்தியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவஞானேஸ்வரி(ஞானம்), லலிதாதேவி, இந்திராதேவி, தர்மசீலன், காலஞ்சென்றவர்களான மதியாபரணம், மகாலிங்கசிவம், கந்தசாமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அருட்பிரகாஸ், லக்ஸன், நிதர்சிகா, கனுஸன், கனுசிகா, மதுசிகா, கோபிகா, சோபிசன், சுகிர்தன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 22-07-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 07:00 மணிதொடக்கம் பிற்பகல் 12:00 மணிவரைக்கும் 1/313, Comissioner Colony , 2nd Street , Pozhichalur, Chennai -74 என்னும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு, பின்னர் பிற்பகல் 2:30 மணியளவில் பெசன் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.