யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், நோர்வேயை வதிவிடமாகவும் கொண்ட ஜோண்சன் கிரிஷாந்தி அவர்கள் 04-08-2012 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், மனுவல் மார்க்கஸ்(இலங்கை), மார்க்கஸ் ராணி(இலங்கை) தம்பதியினரின் செல்வப் புதல்வியும், பயஸ் மரியதாஸ்(இலங்கை), மரியதாஸ் அன்னம்மா(கறுத்தம்மா – இலங்கை) தம்பதியினரின் மருமகளும்,
மரியதாஸ் ஜோண்சன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
ஜோண் எரிக், யுவாக்கீம் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அனுஷியா(நோர்வே), தர்ஷினி(இலங்கை), றொஷானி(இலங்கை), ஜொணேஸ்(நோர்வே) ஆகியோரின் பாசமுள்ள சகோதரியும்,
மாலு றஞ்சன்(நோர்வே), மேரி ஜெமால் பொபி(நோர்வே), ரகு(நோர்வே), நவம்(இலங்கை), லெவின்(இலங்கை), தர்ஷி(இலங்கை) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.