திரு வைரையா வசந்தகுமாரன்
அன்னை மடியில் : 13 டிசெம்பர் 1965 — ஆண்டவன் அடியில் : 15 ஓகஸ்ட் 2012
வானொலி அறிவித்தல்

உடப்பைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் செங்காளனை வசிப்பிடமாகவும் கொண்ட வைரையா வசந்தகுமாரன் அவர்கள் 15-08-2012 புதன்கிழமை அன்று இலங்கையில் காலமானார்.

அன்னார், வைரயா, பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும்,

நவயூதனி(வெள்ளையக்கா) அவர்களின் அன்புக் கணவரும்,

சதுர்சன், திவிசன், யசிகன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-08-2012 அன்று பிற்பகல் 5:00 மணிக்கு நடைபெற்று உடப்பில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

ஆறாத்துயர் வெள்ளத்துள் எம்
அனைவரையும் ஆழ்த்திவிட்டு
ஆண்டவரடி மேல் என்று சென்றீரோ
எம்மருமை தந்தையே எமையெல்லாம்
ஆதரித்து அன்பு காட்டி
இறைவன் திருவடி இறுதியென்று சென்றீரோ
உங்கள் ஆத்மா சாந்தியடைவதாக

தகவல்
பிரிவால் துயருறும் மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர்
தொடர்புகளுக்கு
சதாசிவம் முருகானந்தன் - நண்பன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41417609729
வசந்தன்(Basel) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41763178322
சின்னத்தம்பி — இலங்கை
செல்லிடப்பேசி:+94788774577
ஆனந்தபவானி — பிரித்தானியா
தொலைபேசி:+442032001082
செல்லிடப்பேசி:+447882462959
நவயூதனி(மனைவி) — இலங்கை
தொலைபேசி:+94322258606
Loading..
Share/Save/Bookmark