திருமதி சதாசிவம் மகேஸ்வரி
தோற்றம் : 30 யூன் 1933 — மறைவு : 17 ஓகஸ்ட் 2012
வானொலி அறிவித்தல்

யாழ்ப்பாணம் இருபலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சதாசிவம் மகேஸ்வரி அவர்கள் 17-08-2012 வெள்ளிக்கிழமை அன்று இந்தியாவில் உள்ள செல்ல மகள் விமலாதேவியின் வீட்டில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற மாணிக்கம், வள்ளிஅம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்துரை தெய்வானைபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சின்னத்துரை சதாசிவம்(யாழ். போதன வைத்தியசாலையில் கடமை ஆற்றியவர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

சண்முகநாதன்(ஜேர்மனி), நிர்மலாதேவி(ஜேர்மனி), காலஞ்சென்ற சிவகுமார் , திலகராணி(கனடா), இந்திராணி(ஜேர்மனி), உதயகுமார்(ஜேர்மனி), விமலாதேவி(இந்தியா), மதன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜெயந்தி(கனடா) அவர்களின் பெரியம்மாவும்,

காலஞ்சென்றவர்களான கிருஷ்ணசாமி, செல்லம்மா, கனகசபை, ராசரட்ணம், மகாலிங்கம், மற்றும் கைலாசபிள்ளை(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

உதயகுமார், இதயநேசன், கிருபாகரன், மனோகரன், பவளரதி, மஞ்சுளா, இந்துமதி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற விசாலாட்சி, காலஞ்சென்ற அப்புத்துரை, கமலாதேவி, காலஞ்சென்ற ராசமலர், சாந்தாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நிலக்சன், தானிய, அனுஷா, அகல்யா, கஜந், சுஜந்,சிந்துஜா , டிலி, ஜெரமி, டிறோசா, டிலக்சன் அபிசேக் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

பிரசாந்த், நிஷாந்த், அபினா , தர்ஷனா, ஸ்ரீராம், அஞ்சலி, துஷாளன் யதுஷன், கபிஷன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

பிரியா, டினேஷ ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் 26-08-2012 ஞாயிற்றுகிழமை அன்று மதியம் 01:00 மணியளவில் இந்தியா, வேலன்காடு அண்ணாநகர் எனும் இடத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சண்முகநாதன் — ஜெர்மனி
தொலைபேசி:+49223586500
நிர்மலாதேவி — ஜெர்மனி
தொலைபேசி:+492034497466
திலகராணி — கனடா
தொலைபேசி:+14163210846
இந்திராணி — ஜெர்மனி
தொலைபேசி:+4925139545711
உதயகுமார் — ஜெர்மனி
தொலைபேசி:+4922325666927
விமலாதேவி — இந்தியா
செல்லிடப்பேசி:+919790849967
மதன் — கனடா
தொலைபேசி:+14162977776
செல்லிடப்பேசி:+14169300680
Loading..
Share/Save/Bookmark