திரு ஐயாத்துரை நற்குணநாதன்
மறைவு : 31 ஓகஸ்ட் 2012
வானொலி அறிவித்தல்

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், குவைத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை நற்குணநாதன் அவர்கள் 31-08-2012 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை, பவளம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற நேசம்மா(கிளியக்கா) அவர்களின் அன்புக் கணவரும்,

துஷ்யந்தன், அனுசா ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,

காலஞ்சென்ற பத்மநாதன், பத்மலிங்கம்(கிளி - இலங்கை), கணேசலிங்கம்(கணேஸ் - இத்தாலி), லக்ஸ்மி(ரஞ்சி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செல்வபாலா, திருமகள் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான தருமலிங்கம், புவனேஸ்வரி, நாகேஸ்வரி(வனஷா - இலங்கை), மகளம்மா(லீலா - கனடா), காலஞ்சென்ற இந்திரா, தருமகுமாரி(ரஞ்சி - இத்தாலி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வசந்தி, ராசன், ரஞ்சன், சிறி, பாமா, ரமேஸ், கௌரி, கஐன், வாசுகி, காலஞ்சென்ற கௌதமி, கௌசல்யா, அகல்யா, அகிலன், அரவிந்தன், பாபு, சாந்தி, சிவா, நந்தினி, நந்தன், சுபா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

அபிரா, ஈசாக், பிறேய்சன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியை 09-09-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 1:00 மணி தொடக்கம் பி.பகல் 4:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
துஷ்யந்தன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33652499933
செல்வ‍பாலா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41552805213
Loading..
Share/Save/Bookmark