யாழ்ப்பாணம் நாவாந்துறையைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி, ஜேர்மனி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், தற்பொழுது லண்டன் குரய்டனை வதிவிடமாகவும் கொண்ட வசந்தமரினா பவளசிங்கம் அவர்கள் 06.10.2012 சனிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பெர்னாட்டோபோல் அந்தோனிப்பிள்ளை(சிறில் மாஸ்ரர்), தங்கமலர்(இலங்கை) தம்பதிகளின் பாசமிகு கனிஷ்டப் புதல்வியும், காலஞ்சென்ற செபஸ்ரியன் புண்ணியசிங்கம்,மாகிறேற் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அலோரியஸ் பவளசிங்கம்(குயின்ரஸ்) அவர்களின் அன்பு மனைவியும்,
ஜொகானா, யூடித் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சாந்தமரினா(இலங்கை), சாந்தகுமார்(நெதர்லாந்து), ஜெயக்குமார்(இங்கிலாந்து), உதயகுமார்(இலங்கை), சந்திரகுமார்(பெல்ஜியம்), சூரியகுமார்(நெதர்லாந்து), ஜீவகுமார்(நெதர்லாந்து), ராஜகுமார்(பெல்ஜியம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அலன் பூபாலசிங்கம்(இலங்கை), பவானி(நெதர்லாந்து), மைதிலி(இங்கிலாந்து), நிரஞ்சனி(இலங்கை), நந்தகுமாரி(பெல்ஜியம்), ராஜகுமாரி(நெதர்லாந்து),ஆனி(நெதர்லாந்து), ஜெனிற்றா(இலங்கை), ராஜசிங்கம்(ஜேர்மனி), குயினி(இலங்கை), குமாரசிங்கம்(இங்கிலாந்து), புளொறன்ஸ், கிருபாகரன், ஜொஸ்பின் ஆகியோரின் மைத்துனியும்,
ஜோய், யூலி, ஜயோய்(ஏனோக் - நெதர்லாந்து) ஆகியோரின் பாசமிகு சிறியதாயாரும்,
றொஷானி, மத்தேயு(நெதர்லாந்து), கௌதம், பிரசன்னா, பிரவீன்(இங்கிலாந்து), ஆரோன், அனிற்றா(பெல்ஜியம்), மிஷாயேல், மீரா(நெதர்லாந்து), டஸ்லி(நெதர்லாந்து), யர்வின்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு அத்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலைஉற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறுகேட்டுக் கொள்கின்றோம்.