தோற்றம் : 19 சனவரி 1938 — மறைவு : 19 ஒக்ரோபர் 2012
வானொலி அறிவித்தல்
நாகர்கோவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு முருகேசு (தங்கமயில்) அவர்கள் 19-10-2012 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு, சிலம்பியார் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தியாகராஜா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்றவர்களான நடராஜா, தியாகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,