தோற்றம் : 10 சனவரி 1926 — மறைவு : 18 ஒக்ரோபர் 2012
வானொலி அறிவித்தல்
யாழ் வளலாய் அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கற்சிலைமடு ஒட்டுசுட்டான் முல்லைத்தீவை வதிவிடமாகவும் கொண்ட பிள்ளையம்மா இராமசாமி அவர்கள் 18.10.2012 அன்று வியாழக்கிழமை இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராமசாமி(இராசர்) அவர்களின் அன்பு துணைவியும்,
கமலாதேவி(இலங்கை-கமலா), சுசீலாதேவி(இலங்கை-வெள்ளைச்சி), பாலசுப்பிரமணியம்(இலங்கை-மணியம்), கணபதிப்பிள்ளை(லண்டன்-குட்டி), சிறிஸ்காந்தராஜா(பிரான்ஸ்-சின்னத்தம்பி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற நாகலிங்கம், காலஞ்சென்ற வேலாயுதபிள்ளைகுட்டி), இராணி(இலங்கை), கிருஸ்ணவேணி(லண்டன்), ஜெனனி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,