திரு சின்னத்தம்பி சோமசுந்தரம்
தோற்றம் : 20 யூன் 1944 — மறைவு : 22 ஒக்ரோபர் 2012
வானொலி அறிவித்தல்

யாழ்ப்பாணம் மணல்தறை வீதியைப் பிறப்பிடமாகவும், மாமூலை முல்லைத்தீவை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சோமசுந்தரம் அவர்கள் 22-10-2012 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கதிரேசு முருகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்ற விசாலாச்சி, காலஞ்சென்ற கனகரத்தினம் இரத்தினம், கிருபாகரன் கமலம்(ஓய்வுபெற்ற தாதி உத்தியோகத்தர்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

இளந்திரயன்(T.O.- RDA  - முல்லைத்தீவு), தர்சினி(பிரித்தானியா),  துளசிதாஸ்(முல்லைத்தீவு), நிசாந்தினி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஸ்ரீதர்சினி(முல்லைத்தீவு), சிவசங்கர்(பிரித்தானியா), தர்மினி(முல்லைத்தீவு), நந்தீஸ்வரன்(கண்ணன் - பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கஜானா, கஜானன், சுபத்திரன், சரண்ணியா, சதுர்ஜா, விதுஷா, விகல்ஜா, வினுஜா, ஆரணி, சந்தோஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிச்சடங்குகள் 23-10-2012 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 3:00 மணியளவில் மாமூலை முல்லைத்தீவிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று மாமூலை கற்பூரப்புல்லு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தர்சினி — பிரித்தானியா
தொலைபேசி:+441438316285
செல்லிடப்பேசி:+447946169763
நிசாந்தினி — பிரித்தானியா
தொலைபேசி:+442086894378
செல்லிடப்பேசி:+447426699260
கமலாதேவி — இலங்கை
தொலைபேசி:+94243248488
செல்லிடப்பேசி:+94779285302
Loading..
Share/Save/Bookmark