திரு நாகமணி செல்லையா
மலர்வு : 30 ஓகஸ்ட் 1935 — உதிர்வு : 15 யூலை 2010

யாழ் சாவக்சேரி சங்கத்தானையைப் பிறப்பிடமாகவும், பாரிசை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நாகமணி செல்லையா அவர்கள் 15.07.2010 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமணி அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முருகேசு இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற செல்லம்மாவின் அன்புக் கணவரும்,

உமா(பிரான்ஸ்), இந்திரன்(பிரான்ஸ்), சுரேந்திரன்(சுரேஸ் - ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தர்மரட்ணம்(மாமா - டெக்கோர் - பிரான்ஸ்), அனிதா(பிரான்ஸ்) ஆகியோரின் ஆசை மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 21/07/2010, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி:Hopital Hotel - Dieu 1, Place du Parvis, notre - dame Paris 4 Metro line 4
தகனம்/நல்லடக்கம்
திகதி:புதன்கிழமை 21/07/2010, 01:30 பி.ப — 03:00 பி.ப
முகவரி:Ceremonic d' adieu au crematorium, Salle du dernier Hommage, crematorium du pere - Lachaise, 71 Rue des Rondeaux - Paris 20 Metro line 3: Gambetta (Bus No 60,26)
தொடர்புகளுக்கு
தர்மரட்ணம் உமா — பிரான்ஸ்
தொலைபேசி:+33144729722
செல்லிடப்பேசி:+33666905337
இந்திரன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33609254964
சுரேஸ் — ஜெர்மனி
தொலைபேசி:+4917677167716
Loading..
Share/Save/Bookmark