அமரர் மரியாம்பிள்ளை அன்ரனிப்பிள்ளை
(அன்ரன் மாஸ்ரர், இளைப்பாறிய தலைமை ஆசிரியர்(நாரந்தனை - ஊர்க்காவற்றுறை)
மறைவு : 13 யூலை 2010
வானொலி அறிவித்தல்

யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பழைய பூங்கா வீதியைப் பிறப்பிடமாகவும், நாரந்தனை பெரியபுலம் வீதியை வாழ்விடமாகவும், இலண்டனை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட மரியாம்பிள்ளை அன்ரனிப்பிள்ளை அவர்கள் 13.07.2010 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை மரியாம்பிள்ளை, மரியம்மா தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான றேமன்ட் ஏபிரகாம்பிள்ளை, ஞானம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பேணடேற் அன்ரனிப்பிள்ளை(இளைப்பாறிய ஆசிரியர், நாரந்தனை) அவர்களின் அன்புக் கணவரும்,

ராஜேஸ் போல்பிள்ளை(தவமணி - கொழும்பு) அவர்களின் பாசமிகு சகோதரரும்,

இலண்டனில் வசிக்கும் பபி, சாந்தி, எறிக், ஜெயந்தி, பாபு, ஆனந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஞானசேகரம், குணசேகரம், யகிதா, மகேந்திரன், சிட்னி, ஜெயநாதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மரியாம்பிள்ளை(யாழ்ப்பாணம்), வின்சஸ்லோஸ்(கொழும்பு), யோர்ஜ்(யாழ்ப்பாணம்), பொன்கலன்(சாள்ஸ் - யாழ்ப்பாணம்), லிண்டா(இலண்டன்), காலஞ்சென்ற சந்திரா, சறோ(ஜேர்மனி), மரியதாஸ்(அவுஸ்திரேலியா), Dr. ஸ்ரனிஸ்லோஸ்(இலண்டன்), மரியம்மா, பிலோமினா(இளைப்பாறிய ஆசிரியர்), காலஞ்சென்றவர்களான மணி, மாகிறெற்(ஆசிரியர்), ரெட்ணம் போல்பிள்ளை மற்றும் சேவியர், இராசநாயகம், அசோகன், ஆன், லலிதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற ராஜன், றூபன்(பிரான்ஸ்), ஜொய்சி(கனடா), ரஞ்சன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு தாய் மாமனும்,

மாலா, மகேந்திரன், ஜீலி, சுரேஸ், யூட், செல்வம், றீகன், சுனித்தா, நிக்சன், விஜி, கிற்ரோ, மினோ, ரோனி, நீல், கிஷோர், ரிஷி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்

துஷி, ஜெசி, சுஜீவன், சிராணி, ரெறன்ஸ், பெனி, அனிற்ரா, நிரோஸ், நிலக்சி, நிரோஜினி, நியோலா, றியான், ரீனா, மைலா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 24.07.2010 சனிக்கிழமை அன்று காலை 8:00 மணிதொடக்கம் 10:00 மணிவரை அன்னாரின் இல்லத்தில்(167 ST.ALBANS ROAD, SEVENKINGS, ILFORD, ESSEX, IG3 8NP) என்னும் இடத்தில் உறவினர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு,

பின்பு அன்று காலை 10:30 மணிக்கு ST. CEDD'S CATHOLIC CHURCH, SEVENKINGS, ILFORD, ESSEX, IG3 8SH என்னும் ஆலயத்தில் திருப்பலிப் பூசைக்காக எடுத்துச் செல்லப்பட்டு, பின்னர் CITY OF LONDON CREMATORIUM, ALDERSBROOK ROAD, MANOR PARD, LONDON, E12 5DQ இல் உள்ள சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
பபி — பிரித்தானியா
தொலைபேசி:+442085516291
சாந்தி — பிரித்தானியா
தொலைபேசி:+442085509674
ஏறிக் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447828764036
ஜெயந்தி — பிரித்தானியா
தொலைபேசி:+442082270980
பாபு — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447852109045
ஆனந்தி — பிரித்தானியா
தொலைபேசி:+442085186746
Loading..
Share/Save/Bookmark