யாழ்ப்பாணம் தென்மராட்சி வடவரணி மாசேரியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட சிவதாசன் சின்னத்தம்பி அவர்கள் 02.07.2010 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணமடைந்தார்.
அன்னார், சின்னத்தம்பி(சம்பந்தர் கடையடி, கரவெட்டி மேற்கு), வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகனும்,
தர்சினி(டென்மார்க்), நிரஞ்ஞினி ஆகியோரின் அன்பு சகோதரனும்,
பாலதரன் செல்வராஜா(டென்மார்க்) அவர்களின் அன்பு மைத்துனரும்,