அன்னை மடியில் : 6 ஓகஸ்ட் 1939 — ஆண்டவன் அடியில் : 26 யூலை 2010
வானொலி அறிவித்தல்
யாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும் ஈச்சமோட்டையை வசிப்பிடமாகவும் தற்போது லண்டனில் வசித்து வந்தவருமான சிவகுரு சண்முகலிங்கம் அவர்கள் 26.07.2010 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.