ஆவரங்கால் புத்தூரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட மூத்ததம்பி சபாரட்ணம் அவர்கள் 27.07.2010 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மூத்ததம்பி, குஞ்சம்மா தம்பதிகளின் அன்புமகனும், காலஞ்சென்ற சிவஞானம், செல்லமுத்து தம்பதிகளி்ன் அன்பு மருமகனும்,
ஜெகதீஸ்வரி(கிளி) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயந்தினி(கனடா), பாஸ்கரன், கிருபாகரன், ஜெயவேணி, தேவகரன், ஜெயரூபி, ஜெயசக்தி, கருணாகரன்(ஆவரங்கால்), வசீகரன்(ஜேர்மனி), தயாகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தனபாலசிங்கம், லோகநாயகி, இந்து, கெளசலாதேவி, சுதா, விக்னேஸ்வரன், பவிதா, தர்மினி, அனந்தரன், தயாளன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பேவா, லாலாபிரபா, பிரியாஅகிலன், மைதிலி, ஜனு, ஜெனிசன், ராகுலன், ரதிசன், கேசவன், பவா, கார்த்தி, தர்சி, ராஜ், பகிதா, சுபிசன், நகுல், மெரின், ஜெரஸா, கபில், அபிசன், அகிசன், ஜீலிகா, கற்றன், அஜந்தன், அபிநயன், ஜேசன், ஜற்சன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
அஷாந்த், ஐஸின், ஜேலன் ஆகியோரின் அன்பு பூட்டனும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.