அமரர் சுரேகுமார் தம்பிரட்னம்
(சுரேன்)
தோற்றம் : 16 ஏப்ரல் 1957 — மறைவு : 29 யூன் 2010

யாழ்ப்பாணம் கச்சேரி நல்லூர் வீதியைப் பிறப்பிடமாகவும் பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட சுரேகுமார் தம்பிரட்னம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

அன்னாரின் பேரிழப்புச் செய்தி கேட்டு வந்து உதவிய உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், தொலைபேசியிலும், மின்னஞ்சல் மூலமும் ஆறுதல் தெரிவித்தவர்களுக்கும், இறுதிச்சடங்கில் கலந்து கொண்டவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அத்துடன், 30.07.2010 வெள்ளிக்கிழமை அன்று காலை Rue Rateau La Courneuve இல் உள்ள சிவன் ஆலயத்தில் அந்தியேட்டிக் கிரியைகள் நடைபெற்று, 17, Rue victor Meric 92110 clichy என்னும் முகவரியில் அமைந்துள்ள வீட்டில் நடைபெறவிருக்கும், ஆத்ம சாந்தி பிரார்த்தனையிலும், அதனைத்தொடர்ந்து மதிய போசனத்திலும் கலந்துக்கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
அன்னாரின் பிரிவுத்துயரில் மூழ்கியுள்ள அன்புமனைவி, மாமி, மச்சாள்மார்கள், மைத்துனர்மார்கள், சகலர்மார், பெறாமக்கள்மார்கள்
தொடர்புகளுக்கு
மனைவி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33611338382
நாதன் — சவுதி அரேபியா
செல்லிடப்பேசி:+966557672991
கிருபா — சவுதி அரேபியா
செல்லிடப்பேசி:+966505695623
கரன்(RKD Traders) — இலங்கை
செல்லிடப்பேசி:+94777597308
உமாரூபன்(R.K.D.Traders) — இலங்கை
செல்லிடப்பேசி:+94773368557
Loading..
Share/Save/Bookmark